100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை

100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை

மாதர் சங்கத்தினர் மனு 

100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவு படுத்திட வேண்டும் என மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும்,மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்கிட வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை கூலியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story