ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்,கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் வண்ணாரப்பேட்டையில் இன்று (ஜூலை 1) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story