இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எட்டுக்குடி, இந்தியன் வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்ற பயனாளி அனுமதி இல்லாமல் பயனாளிகளுக்கே தெரியாமல் அவர்களுடைய தனிநபர் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்த எட்டுக்குடி இந்தியன் வங்கி மேலாளர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்தும் பயனாளிகள் 100 நாள் வேலை ஊதியம் இதர பணபரிவர்த்தனை எதுவும் செய்ய முடியாமல் முடக்கும் வங்கி மற்றும் நிர்வாகத்தை கண்டித்து வங்கி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், ,சுஜாதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story