தூத்துக்குடியில் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடியில் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் இன்று சிதம்பரநகர் பஸ் ஸ்டாப் அருகே காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெ.கலை அஜித் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மு.கிஷோர்குமார் கண்டன உரையாற்றினார் மற்றும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story