நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நேதாஜி தலைமை தாங்கினார். இதில் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் கனியன் பூங்குன்றன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story