என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவும், 30 ஆண்டுகளாக நிலம் மற்றும் வீடுகளை கொடுத்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் தலைவர் மரிய ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

Tags

Next Story