ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்டேட் பேங்க் முன்பு இந்திய விவசாயிகள் முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். ஒன்றிய அரசை கண்டித்து வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தினர் பெட்ரோல் டீசல் மீதான விலை உயர்வு, மின்சார கட்டண விலை உயர்வு புதிதாக உருவாக்கப்பட்ட தொழில் வரி உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர் விவசாயிகள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் பாஞ்சால அரசன் கிருஷ்ணன் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி செல்வராசு லெனின் எத்திராஜ் தண்டபாணி கோபால் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story