ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வள்ளியூரில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

வள்ளியூரில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் நேற்று (மார்ச் 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், தொழில் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story