திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்

திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மதர் சங்கத்தின் சார்பாக தமிழக முழுவதும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தொடர் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை திருப்பூர் மாவட்ட குழுவின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாவட்ட தலைவர் பவித்ரா தேவி தலைமையில் பெண் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் லாவண்டினா ,

மாநில பொருளாளர் பிரமிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கண்டன உரையாற்றினர். S

Tags

Next Story