ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஆலங்குளத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில மைய முடிவின் படி அத்துமீறி செயல்படும் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தோசத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுல்தான் அலாவுதீன், ஆவுடைக்கண்ணு, கங்காதரன் செந்தில், பாலமுருகன், பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story