விண்ணப்பித்த ஏழை எளிய மக்களுக்கு குடும்ப அட்டை கோரி ஆர்ப்பாட்டம்

விண்ணப்பித்த ஏழை எளிய மக்களுக்கு குடும்ப அட்டை கோரி ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சிஐடியு சார்பில் விண்ணப்பித்த ஏழை எளிய மக்களுக்கு குடும்ப அட்டை கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சிஐடியு சார்பில் விண்ணப்பித்த ஏழை எளிய மக்களுக்கு குடும்ப அட்டை கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சிஐடி சார்பில் விண்ணப்பித்த ஏழை எளிய மக்களுக்கு குடும்ப அட்டை வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் மிகவும் பின்தங்கிய இருளர் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் குடும்ப அட்டையின்றி அவதி அடைந்து வருகின்றனர் அவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்கி தரமான அரிசியை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story