பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மின்சார துறை அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மின்சார துறை அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மின்சார அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகள சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மின்சார செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின்சார வாரியத்தை பிரித்து தனியார் மையமாக்கும் மத்திய அரசின் கொள்கையை கைவிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தினை எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தினை கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் எதிர்ப்பது போல தமிழக அரசு எதிர்க்கு வேண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் சார்பில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கோரிக்கைகள் வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் கலந்துக் கொண்டனர்..

Tags

Next Story