ட்ரோன் மூலம் விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

ட்ரோன் மூலம் விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

 நாமக்கல்லில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நாமக்கல்லில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரா எனப்படும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எருமைப்பட்டி வட்டாரம் வடவத்தூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டு ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், விவசாய பெருமக்கள், பொதுமக்கள்,பாஜக மத்திய அரசு திட்டங்களின் நிர்வாகிகள் எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் சி. செந்தில் பாரதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story