பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம்

புதுகோட்டையில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரேஷன் விநியோகத்தை தனித்துறையாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியராகம் அருகே நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலர் சி. சிங்காரவடிவேலு தலைமை வகித்தார். ரேஷன் விநியோகத்தை தனித்துறையாக மாற்ற வேண்டும் ரேஷன் பொருட்களை பொட்டலமிட்டு வழங்க வேண்டும் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story