திருவாரூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

பாஜகவினர் ஆர்பாட்டம்

பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு பாஜக சார்பில் பாராளுமன்றத்தில் மர்ம நபர்களால் வண்ணப் புகை வீசிய விவகாரத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அவதூறாக பேசியதை கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story