தமிழ்நாடு EB எம்ப்ளாயி பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு EB எம்ப்ளாயி பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

தமிழ்நாடு EB எம்ப்ளாயி பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் தமிழ்நாடு EB எம்ப்ளாயி பெடரேஷன் சார்பில், கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..... பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு EB எம்ப்ளாயி பெடரேஷன் சார்பில் திட்ட செயலாளர் கனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் , AEE, AE , EE ஆகிய பணியிடங்களை தமிழக அரசு திரும்ப பெறுவதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ம் மேலம் பல கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு EB எம்ப்ளாயி பெடரேஷன் நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story