திருவிடைமருதூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவிடைமருதூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றட வலியுறுத்திநேற்று மாலை தமிழகம் முழுவதும் வட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக திருவிடைமருதூர் வட்டச்சியார் அலுவலகத்தில் வட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் திருவிடைமருதூர் வட்டச்சியார் பாக்கியராஜ்,.மற்றும் அமுதா, வெங்கடேஷ், ராஜ்மோகன், ரமேஷ், மணிமேகலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்த போராட்டத்தில் மாவட்ட மகளிர் அமைப்பாளர் A R கவிதா சிறப்புரையாற்றினார் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாலாஜி நன்றி கூறினார்

Tags

Next Story