தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முறைகேடுகளுக்கு வழிவகுத்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் மோசடியான நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழக மாவட்ட தலைவர் ஆனந்த முனிராசன் தலைமை வகித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story