விடுதலை சிறுத்தை சார்பில் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தை சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தை சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தை சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தி உள்ளது. மத வெறுப்பை ஏற்படுத்தி பொதுமக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறது. இந்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதன்மை செயலாளர் பாவரசு தலைமை வகித்தார். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் போது ராஜன், நகர செயலாளர் திருப்பதி, மாவட்டச செயலாளர் மைதீன்பாவா, மாவட்டத் தலைவர் அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story