விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர்


தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமையில் ஒருங்கிணைக்கும் பட்டியில் இன மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்கொடுமை சம்பவங்களை தடுத்திட தமிழக அரசையும் காவல் துறையும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை செயலாளர் குழந்தை வள்ளுவன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மற்றும் சந்திரன் முரசு, தமிழப்பன், செல்வன் சகாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story