கரும்பில் வேர்ப்புழு தாக்குதல் குறித்த விளக்க நிகழ்ச்சி

கரும்பில் வேர்ப்புழு தாக்குதல் குறித்த விளக்க நிகழ்ச்சி

கரும்பில் வேர்ப்புழு தாக்குதல் 

அதிகாரிகள் நேரடியாக வேர்ப்புழு தாக்குதல் குறித்து விளக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மங்கலம் ,ஈருடையாம்பட்டு ஆற்க்கவாடி, ஆகிய பகுதிகளில் கரும்பின் வேர்ப்புழு தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வேர்ப்புழு தாக்குதல் அடைந்த கரும்பு தோட்டங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று வேர்ப்புழு தாக்குதல் பயிர்களை காக்க வேண்டும் என்று விளக்கினர்.

Tags

Next Story