நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் காமராஜர் சிலை அருகில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story