வீரவநல்லூரில் டெங்கு ஒழிப்பு பணி

வீரவநல்லூரில் டெங்கு ஒழிப்பு பணி

வீரவநல்லூரில் டெங்கு ஒழிப்பு பணி

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் டெங்கு ஒழிப்பு பணி,பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணிகள் நேற்று 08/12/23 நடைபெற்றன.மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி உதவி இயக்குநர் ஆகியோரின் அறிவுரையின்படி பேரூராட்சி செயல் அலுவலர் வி. சந்திரகலா தலைமையில் துப்புரவு ஆய்வாளர் சி. பிரபாகர், துப்புரவு மேற்பார்வையாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags

Next Story