டெங்கு உறுதிமொழி ஏற்பு

டெங்கு உறுதிமொழி ஏற்பு

டெங்கு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலியில் பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் மாணவியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி திருநெல்வேலி மண்டல சுகாதார அலுவலர் ஜான் ஜோனா பார்க் மற்றும் சுகாதார ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் தலைமையில் இன்று பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் வைத்து கல்லூரி மாணவியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மைதிலி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story