மாஞ்சோலை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் துண்டிப்பு

மாஞ்சோலை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் துண்டிப்பு

மாஞ்சோலை பணியாளர்கள்

ஓய்வுக்கு விருப்பம் தெரிவிக்காத பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
விருப்ப ஓய்வு பெறுவதற்கான நோட்டீஸ் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட நிலையில் வருகின்ற ஜூன் 14-ம் தேதிக்குள் ஓய்வுக்கு விருப்பம் தெரிவிக்காத தொழிலாளர்களுக்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் துண்டிக்கப்படும் என நிர்வாகம் இன்று (மே 31) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக பணியாளர்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story