நெல்லைக்கு வந்து பார்வையிட்ட துணை தூதவர்கள்

நெல்லைக்கு வந்து பார்வையிட்ட துணை தூதவர்கள்

துணை தூதவர்கள்

நெல்லைக்கு வந்து பார்வையிட்ட துணை தூதவர்கள்
தமிழகத்தில் தொழிற்துறை சார்பில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ஜப்பான், கொரியா, தைவான் மலேசியா இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து துணை தூதுவர்கள் வருகை புரிந்து பல்வேறு தொழில் பூங்காக்களை பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (ஜூன் 20) திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த துணை தூதுவர்களை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வரவேற்று விளக்கம் அளித்தார்.அவர்கள் சிப்காட் பூங்காவை பார்வையிட்டனர்.

Tags

Next Story