பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த துணை மேயர்

பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த துணை மேயர்

பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த துணை மேயர்


திருநெல்வேலி டவுன் 23வது வார்டு கல்லணை அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகே அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு இன்று பார்வையிட்டார்.

அப்போது அவரிடம் கல்லணை பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கல்லணை பேருந்து நிலையத்தில் இருப்பதற்கு இருக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று பேருந்து நிறுத்தத்தை துணை மேயர் ஆய்வு செய்து இருக்கை அமைக்க உத்தரவிட்டார்.இதில் எஸ்டிபிஐ கட்சி மாநில பேச்சாளர் மற்றும் வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை முஸ்தபா உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

Tags

Next Story