நெல்லையில் பொங்கலில் வெறிச்சோடிய சாலைகள்

நெல்லையில் பொங்கலில் வெறிச்சோடிய சாலைகள்

வெறிசோடிய சாலைகள்

நெல்லையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சாலைகள் வெறிசோடியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் அனைத்து வீடுகளிலும் பொங்கலிட்டு கொண்டாடி வரும் நிலையில் காலை முதல் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு சாலைகளில் போக்குவரத்து குறைவாக காணப்படுவதால் வெறிச்சோடி காணப்படுகின்றது.

Tags

Next Story