அதிகாரிகள் முன்னிலையில் மேசை ஒதுக்கும் பணி

அதிகாரிகள் முன்னிலையில் மேசை ஒதுக்கும் பணி

திருநெல்வேலியில் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, அதிகாரிகள் முன்னிலையில் மேசை ஒதுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

திருநெல்வேலியில் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, அதிகாரிகள் முன்னிலையில் மேசை ஒதுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முன்னதாக திருநெல்வேலி மக்களவை பொதுத்தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை பணி அலுவலர்களுக்கு இணைய வழி வாக்கு எண்ணிக்கை மேசை ஒதுக்கீடு, தேர்தல் பொதுபார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கர்,தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஜூன் 4)) காலை 5 மணிக்கு நடைபெற்றது.

Tags

Next Story