கள்ளக்குறிச்சியில் 29 பேரல் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சியில் 29 பேரல் சாராய ஊறல் அழிப்பு
ஊறல் அழிப்பு 
கள்ளக்குறிச்சி, கள்வராயன் மலையில் சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சாராய ஊறல்களை காவல்துறையினர் அழித்தனர்.

மத்திய நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., கந்தசாமி தலைமையில், விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், கள்ளக்குறிச்சி கலால் இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி, மத்திய நுண்ணறிவு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, சிறுகளூர் தெற்கு ஓடை அருகே சாராயம் காய்ச்சிய நபர்கள் தப்பியோடினர்.தொடர்ந்து, அங்கு 29 பேரல்களில் இருந்த சாராய ஊரல்களையும், சாராயத்தையும் கொட்டி அழித்தனர்.

Tags

Next Story