கல்வராயன்மலை பகுதியில் 3400 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் 3400 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 3400 லிட்டர் சாராய ஊரல் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது சின்ன திருப்பதி மேற்கு ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 17 பேரலில் சுமார் 3,400 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story