அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அழிப்பு

அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அழிப்பு
வாசுதேவநல்லூரில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அழிப்பு
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அழிக்கப்பட்டது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மடத்துப்பட்டி ஊராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று அமலுக்கு வந்ததையடுத்து நேற்று மாலையில் ஊராட்சி மன்ற செயலாளர் குமார் பாண்டியன் மேற்பார்வையில் மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் உள் இருந்த தலைவர்கள் புகைப்படங்கள் மற்றும் வேட்டரம்பட்டி கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை பாலத்தில் வரையப்பட்ட அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story