தடுப்பணனையை ஆய்வு செய்த நாமக்கல் எம்பி

தடுப்பணையின் கட்டுமான பணியினை நேரில் சென்று ஆய்வு செய்த நாமக்கல் எம்பி சின்ராஜ்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமான பணியினை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் MP, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் RN.சக்திவேல், நாமக்கல் புறநகர் மாவட்ட செயலாளர் R.தமிழ்மணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story