அழகியமன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம்

அழகியமன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம்

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தையொட்டி, இரட்டை கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது.


பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தையொட்டி, இரட்டை கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தையொட்டி, இரட்டை கருட சேவை நேற்று (மார்ச் 20) இரவு நடைபெற்றது.இதில் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். சிகர நிகழ்வாக வருகின்ற மார்ச் 25ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story