அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள்

அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள்

அண்ணாமலையார் கோயில் 

அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினத்தில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார் கோயிலில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

Tags

Next Story