சிவகாசியில் மாசி மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்கர்கள்

சிவகாசியில் மாசி மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்கர்கள்
சிவகாசியில் மாசி மாதம் மற்றும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்...
சிவகாசியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாசிமாத பிரதோச விழா அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளிலுள்ள சிவன் ஆலயங்களில் மாசி மாத கடைசியை முன்னிட்டும், மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதோச விழா அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.மேலும் நந்தி பகவானுக்கு பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருட்களான இளநீர்,பன்னீர்,பால்,தயிர், மஞ்சள்,சந்தனம்,விபூதி மற்றும் வாசன திரஷயங்களை கொண்டு அபிஷேகம் செய்து நந்தி வெள்ளி கவசம் அணிந்து வண்ண, வண்ண மலர்களால் அலங்கரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் பிரதோஷ விழாவில் சிவகாசி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கி சென்றனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Tags

Next Story