சீவலப்பேரி கோவிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள் !

சீவலப்பேரி கோவிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள் !

துர்காம்பிகா கோவில் 

சீவலப்பேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்காம்பிகா கோவில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்காம்பிகா கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (மார்ச் 29) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு ஊர்கள், மாவட்டங்களில் இருந்து சுவாமி தரிசனத்திற்காக பேருந்துகள், ஆட்டோக்களில் காலை முதல் வருகை தந்தனர்.சுவாமி தரிசனத்திற்காக வருகை தந்த பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Next Story