திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

அண்ணாமலையார் கோவில் 

திருவண்ணாமலையில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர் ‌.
அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று கோவிலில் ராஜகோபுரம் முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ,மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Tags

Next Story