பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தீ மிதிப்பு
திருவரங்கம் அருகே பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தீ மிதித்தனர்.
திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி மலை மேல் முருகன் கோவில் பழனி பாதையாத்திரை பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக தீக்குளியில் இறங்கிய பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
Tags
Next Story