ராமநாதபுரம் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பக்தர்கள் அவதி

ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நான்கு ரத வீதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து ஓடுவதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ராமநாதபுரம் உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தினந்தோறும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வெளியூர் வெளி மாநிலம் சேர்ந்த பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு புண்ணிய சேஸ்திரமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் இந்நிலையில் கிழக்குத் தெரு பகுதியிலிருந்து சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து கழிவுநீர் வாங்குறது வீதியில் சுற்றி ஓடுவதால் பக்தர்கள் சுற்றுலா பணிகள் கடும் அவதிக்க ஆளாகினர் நேற்று இரவிலிருந்து இந்த அவல நிலை நீடித்து வருகிறது இது சரி செய்யாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சிய காட்டுகிறது.
Next Story