துர்காம்பிகா கோவில் அம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள்

துர்காம்பிகா கோவில் அம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள்

துர்காம்பிகா கோவில் 

துர்காம்பிகா கோவில் அம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்காம்பிகா கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஏப்.26) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆட்டோ, இருசக்கர வாகனம், பேருந்துகளில் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை வழிபட்டு சென்றனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு மதிய அன்னதானம் ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story