தோரணமலையில் 6 கிலோ மீட்டர் வலம் வந்த பக்தர்கள்

தோரணமலையில் 6 கிலோ மீட்டர் வலம் வந்த பக்தர்கள்

தோரணமலை முருகன் கோயில்

தோரணமலையில் 6 கிலோ மீட்டர் வலம் வந்த பக்தர்கள்
திருநெல்வேலி மாவட்டம் தோரணமலை முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று (ஏப்.23) சிறப்பு கிரிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தோரணமலையை சுற்றி சுமார் 6 கி.மீ. தூரம் கிரிவலம் வந்து வழிபட்டனர். தொடர்ந்து வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags

Next Story