தர்ணா போராட்டம்!

தர்ணா போராட்டம்!

மேட்டுப்பட்டி இந்திரா நகரில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை சிலர் அபகரித்தை மீட்டு பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.  

மேட்டுப்பட்டி இந்திரா நகரில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை சிலர் அபகரித்தை மீட்டு பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருக்கட்டளை ஊராட்சி புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திருமலை ராய சமுத்திரம் ஊராட்சி பகுதிகளான மேட்டுப்பட்டி இந்திரா நகரில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை சிலர் அபகரித்து பட்டா பெற்றுள்ளதை மீட்டு பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரக் கோரிக்கை விடுத்து செல்லதுரை தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது .

Tags

Next Story