சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று (ஜூன் 21) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, சத்துணவு ஊழியர்களுக்கு முறையாக கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

Tags

Next Story