ராமநாதபுரம்: வருவாய் துறை அலுவலர் சங்க வைர விழா மாநாடு

ராமநாதபுரம்: வருவாய் துறை அலுவலர் சங்க வைர விழா மாநாடு

மாநாடு

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வைர விழா மாநாடு மாவட்ட தலைவரும் வட்டாட்சியருமான எஸ்.பழனிக்குமார் தலைமையில் வருவாய் துறை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் ஏராளமான வருவாய்த்துறை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் முக்கிய தீர்மானமான புதிய சிபிஎஸ் திட்டத்தை நிறுத்திவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நிறைவேற்றுவது. மேலும் வருவாய் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை செயல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story