பெரியகுளத்தில் விஷ பாம்பு கடித்து பலி

பெரியகுளத்தில் விஷ பாம்பு கடித்து பலி

காவல்துறை விசாரணை


பெரியகுளத்தில் விஷ பாம்பு கடித்து பலி. காவல்துறையினர் விசாரணை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை காந்திநகர் பாலாஜி தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவருக்கு கை மற்றும் இரண்டு கால்கள் செயலிழந்து வீட்டில் இருந்து வந்த நிலையில் அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வனின் விஷ பாம்பு கடித்தது இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story