மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி
 கொத்தனார் மின்சாரம் தாக்கி பலி
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கியாதல் கொத்தனார் பலி. போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி காமராஜர் தெருவை சேர்ந்த சுதாகர் (42) கொத்தனார் என்பவர் வீட்டு வேலை பணி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார், தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதை குறித்து சேந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story