மாற்றுத்திறனாளிகள் முகாம்

மாற்றுத்திறனாளிகள் முகாம்

மாற்றுத்திறனாளிகள் முகாம் 

சேலத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 57 மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டைகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டார்.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி 57 மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் வழங்கினார்.

Tags

Next Story