புத்தக திருவிழா கருத்தரங்கில் பங்கேற்கும் டிஐஜி

புத்தக திருவிழா கருத்தரங்கில் பங்கேற்கும் டிஐஜி

டிஐஜி பங்கேற்பு

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் நூல் வெளியீட்டு விழா கருத்தரங்குக்கு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமை வகிக்கிறார்.
ஏழாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் இன்று 03/02/24 தொடங்குகிறது. இதில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நூல் வெளியீட்டு விழா கருத்தரங்குக்கு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமை வகிக்கிறார். மாநகர காவல் ஆணையர் மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

Tags

Next Story