விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி  திடீர் ஆய்வு

ஆய்வு செய்த டிஐஜி

விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த பதிவேடுகளை ஆய்வு செய்த அவர், வழக்குப் பதிவுகள், நிலுவை வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அந்த புகார் குறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்போது போலீசார் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story